Showing posts with label eelam. Show all posts
Showing posts with label eelam. Show all posts

Wednesday, December 3, 2008

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்


ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்

கவிதை உறவுகளே..
வரவிருக்கிற 'தை' கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.

கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை
10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி
தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

thaiithaz@gmail.com


குருதிக் கசியும் மொழியில்
நாடிழந்த புலம்பெயர் வாழ்வை
ஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.
சிறந்த கவிதைகள் தை இதழிலும்
பாராட்டுதலுக்குரிய கவிதைகள்
தை வலைப்பதிவிலும் வெளிவரும்.
அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும்
கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்..


மிக்க தோழமையோடு
இசாக்
http://thaiithaz.blogspot.com/


More than a Blog Aggregator