Tuesday, July 7, 2009

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவிற்கு தமிழ்வெளி ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது...

தமிழ்வெளிக்கு சிந்தாநதி ஒரு சிறப்பு பதிவர், தமிழ்வெளியில் இணைந்தவர்களில் அவர் ஒருவர் தான் blogspirit பயன்படுத்தியவர்.

சிந்தாநதி , கணிமை.காம் , தமிழ் புத்தக சந்தை இவற்றின் சிற்பி


சிந்தாநதி அவர்களின் பதிவு

இது தொடர்பான அறிவிப்பு

2 comments:

Tech Shankar said...

very sad news.

தங்க முகுந்தன் said...

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!